செவ்வாய், 21 டிசம்பர், 2021

நாட்டில் பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>...

திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை செய்தி

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில்.06-09-2021. இன்று முன்வைக்கப்படவுள்ளது.அது தொடர்பிலான விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் இடம்பெறவுள்ள நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.எவ்வாறாயினும், ஜனாதிபதியினால்...

புதன், 25 ஆகஸ்ட், 2021

காங்கேசன்துறைக்கும் தமிழகம் இடையே விரைவில் பயணிகள் படகுசேவை

யாழ் – காங்கேசன்துறை  முதல் தமிழகம் வரை பயணிகள் படகுசேவையை தொடங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.யாழ் – காங்கேசன்துறைக்கும்,கப்பல் முழு அதிகபட்ச நீளம் – 110 Mts மற்றும் அதிகபட்ச வரைவு – 8.5 Mts. பயணம் சேவைகள் – ஆண்டு முழுவதும் செயல்பாடு (SW மற்றும் NE பருவமழை உட்பட). இந்திய துறைமுகங்களை அழைப்பதற்கு பொருத்தமான வகைப்படுத்தப்பட்ட...

புதன், 13 ஜனவரி, 2021

யாழில் :சுகாதாரத் துறையினரால் திரையரங்கங்களிற்கு பூட்டு வெளியானது மாஸ்டர்

நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் 13-01-2021.இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன.அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள செல்வா திரையரங்கு சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள செல்வா திரையரங்கே .13-01-2021.இன்று...
Blogger இயக்குவது.