செவ்வாய், 7 ஜூலை, 2020

நாட்டில் கொவிட் -19…மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இரண்டாம் கட்டமாக ஆரம்பம்.

கொவிட் -19 வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள், இரண்டாம் கட்டமாக .06.-07-20.அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கொழும்பு பம்பலப்பிட்டி இந்து
 கல்லூரியின் மாணவர்கள் பாடாசலைக்குள் நுழைய முன்னர் அவர்களுக்கான உடல் 
வெப்பத்தை கணிப்பதையும், மாணவர்கள் முறையாக சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு செல்வதையும் 
காணக்கூடியதாக இருந்தது.
( நிழல் படங்கள் இணைப்பு)

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






Blogger இயக்குவது.