ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை!

ஐந்து ரூபாவால் விலையை அதிகரித்து அதற்கு நூற்றுக்கு 15 சதவீத வற் வரியினை சுமத்துவதன் ஊடாக சிகரெட்டின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் என மது மற்றும் போதை மருந்து தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இது வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை அதிகரிப்பு என அதன் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்தார்.
சிகரெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து அதற்கு 15 வீத வற் வரியினை சுமத்துவது தொடர்பான யோசனை எதிர்வரும்
 இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கடந்த தினத்தில் இடம்பெற்ற பேராசிரியர் சேனக பிபிலேவின் நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இதனை 
தெரிவித்திருந்தார்...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 6


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.