சனி, 24 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் இறுதி ஆட்டம்!

பொன்விழாகிண்ணம்(கிரிக்கற்) ஞானம்ஸ் வசம் 
யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று(24.09.2016-சனி) மின்னொளியில் நடைபெற்றது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 06ஓவர்களில் 02விக்கட் இழப்பிற்கு
 61 ஓட்டங்களை பெற்றனர் இதில் அதிகபட்சமாக பிரகாஷ் 24 ஓட்டங்களை பெற்றார் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வதிரிசிறிமுருகன் 06ஓவரில் 05 விக்கட் இழப்பிற்கு 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர் அணி 
$சார்பாக டெஷ்மன்-25 ஓட்டங்கள்ஆகவே 13ஓட்டங்களால் ஞானம்ஸ் வெற்றிபெற்றுள்ளது
தொடர்ஆட்டநாயகன்-டெஷ்மன்(சிறிமுருகன்)
ஆட்டநாயகன்-பிரகாஷ்(ஞானம்ஸ்)
பந்துவிச்சாளர்-சுவேந்திரன்(ஞானம்ஸ்)
இவர்களுக்கான பரிசில்கள்27.09.2016(செவ்வாய்) இரவு10.00மணியளவில் கழக மைதானத்தில் வைத்துவழங்கப்படும் எனவே இரு கழக வீர்ர்களையும் தவறாது சமூகம் தருமாறு 
கேட்டுகொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.