வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணை பிரியா த்தம்பதிகளான பொன்னையா இராஜகோபால் ‘இராஜகோபால் நாகம்மா இருவரும் வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் மரணத்திலும் இணை பிரியாத்தம்பதிகளாக
சென்றுள்ளார்கள்.
அதாவது நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல ஆயுத்தமான வேளையில் கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி
அதே இடத்தில் விழுந்து உயிரை விட்டார்
உடனடியாக உடல் நிலை பாதிக்கப்படட கணவரை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவரும் வைத்திய சாலையில் உயிரை விட் டார் இவர்கள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதுக்கு அவர்களது இறப்பு சான்று
பகிர்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக