செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

தாமரைப்பூ வியாபாரம் யாழில் அமோகம்!

நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை  அண்மித்த பகுதியான பண்ணை கடற்கரைப் பகுதியில் தாமரைப்பூ வியாபாரம்  பிடித்துள்ளது.   
இப்பகுதியில்  வவுனியா மற்றும் அனுராதபுர பகுதியில் இருந்து வரும்  வியாபாரிளே  இவ்வாறு  வியாபாரத்தை  ஆரம்பித்து  உள்ளனர் . ஒரு பூவில் விலை 10 ரூபா முதல் விற்பனை 
செய்யப்படுகிறது. 
இப்பிரதேசத்தில் தமது ஓய்வு நேரங்களை கழிப்பதற்காக வரும் மக்கள் மற்றும் வெளிமாவட்ட  உல்லாசப் பயணிகள்   வந்து  இறங்கும் முதல் இடமாக இருக்கின்றமையாலும் இப்  பகுதியில் தாமரை பூ வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் 
தெரிவிக்கினறனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.