செவ்வாய், 8 மார்ச், 2022

இலங்கையில் காலையிலும் மாலையிலும் மாத்திரம் பேருந்து சேவைகள்

நாட்டில் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்திற் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.அதன்படி 07-03.2022.அன்று  மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது.இது தொடர்பாக...
Blogger இயக்குவது.