செவ்வாய், 17 மே, 2022

நாட்டில் 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் .2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்து விதிக்கப்பட்ட காலக்கெடு மே 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 2 வாரங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு நேற்று நள்ளிரவு முதல் (17) பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்ட...

புதன், 11 மே, 2022

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது கொள்கை விவாதங்களுக்கு தயாராகும் வகையில் இலங்கையுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை தொடரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்கள் தொடங்கும் வகையில் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தூதரகத்தின்...
Blogger இயக்குவது.