செவ்வாய், 31 மே, 2016

திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு... திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்அமராவதி: கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறான நேற்று திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் திருப்பதி ஏழுமலையானை...

ஞாயிறு, 29 மே, 2016

முறுகண்டி பிள்ளை யார் ஆலயத்துக்கு முன்பாக விபத்து!!!…

கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் இன்று (29.05.2016) முருகண்டி ஆலயத்துக்கு முன்பாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றுடன் TATA கப் இடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது....இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்...

வெள்ளி, 27 மே, 2016

இந்து ஆலயங்கள் மீள் புனருத்தாரண சபை அங்குரார்ப்பணம்

வலிகாமம் வடக்கு இந்து ஆலயங்கள் மீள் புனருத்தாரண சபைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27-05-2016) பிற்பகல் -2 மணி முதல் தெல்லிப்பழை லயன்ஸ் கழக மண்டபத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலர் பா. ஜெயகரன் தலைமையில்  இடம்பெற்றது. தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில், அகில இலங்கை சைவமகாசபையின் அனுசரணையில் நடைபெற்ற இந்த...

வியட்நாம் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

ஜப்பானில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வியட்நாம் பிரதமர் நுயென் ஜுவான் புக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இருதரப்பு பேச்சு நடத்தப்பட்டது. ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் வந்த இலங்கை  ஜனாதிபதி,  ஜப்பான் நகோயா டோக்கியோ ஹோட்டலில் வியட்நாம் பிரதமருடன் முக்கிய பேச்சு நடத்தினார். அரிசி மற்றும்...

வியாழன், 26 மே, 2016

எழுபத்தி எட்டாவது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவம்.!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 78 ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதன்போது, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா தலைமையில் பட்டதாரிகளது ஊர்வலம் இடம்பெற்றது இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>...

தக்குதலில் பொலிஸ் அதிகாரியின் மகள் பலி ; மனைவி காயம்

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவரின் மருமகன் மேற்கொண்ட தாக்குதலில் அவரின் மகள் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 20 வயதுடைய மகளே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம்...

புதன், 25 மே, 2016

மாணவர்கள் மீது காண்டுமிரண்டி தாக்குதல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை பதிவேற்றிய பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது சிங்கள காண்டுமிரண்டி மாணவர்கள் தாக்குதல் . தனது முகநூலில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றை தரவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மீது சில சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ இரண்டாம்...

ஞாயிறு, 22 மே, 2016

பஸ்களில் போக்குவரத்துக்கு கட்டணம் இல்லை !!!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை  கூறியுள்ளது.  போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை  கூறியுள்ளது.  பாதிக்கப்பட்டுள்ள...

சனி, 21 மே, 2016

இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மாங்குளத்தில் மீள்ப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று...

புதன், 18 மே, 2016

வெள்ளநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!!!

வத்தளை – அவரகொட்டுவ பிரதேசத்தில் வெள்ளநீரில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் வெள்ளநீர் காணப்பட்ட வேளை ரெஜிபோம் பெட்டி ஒன்றில் ஏறி சிறுவர்கள் விளையாட முயன்ற போதே நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறுவர்களின்...

திங்கள், 16 மே, 2016

இந்து சமயப் பேரவையின் விருது வழங்கல் நிகழ்வு ?

யாழ் பலாலி வீதி .இலக்கம்..141.இந்து சமயப் பேரவையின்  திருமுறை மகாநாடு  இந்து சமயப் பேரவையால் கிருபா லேணர்ஸ்க்கு , , முன்னணி பயிற்றுவிப்பாளர்கள், , என்ற விருதும், அதிபருக்கு ,,, , சமூகமாமணி,என்ற விருதும் வழங்கிக் கௌரவிக்கபட்டநிகழ்வின்  நிழல் படங்கள் இணைப்பு .... இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

ஞாயிறு, 15 மே, 2016

உலக சாதனை படைத்த காணொளி பார்க்க தவறாதீர்கள் !!!

இன்று உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய  5 நிமிட அபூர்வ காணொளி  உலக சாதனை படைத்த காணொளி  யைய்ப் பார்க்க தவறாதீர்கள் !! இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

இலங்கை கடற்படை கச்சதீவில் இருந்து ஓட்டம் எடுத்தனர்!

இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காணப்படும் வரையில், புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன  தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்...

வெள்ளி, 13 மே, 2016

ஆணுடன் கைகுலுக்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில்  வெளியானது. மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும்  வெளியானது. இந்த நிலையில், தலையை மறைக்க துணி அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கைகுலுக்கியதற்காகவும் இஸ்லாமிய...
Blogger இயக்குவது.