திங்கள், 26 டிசம்பர், 2016

பிரதான வீதியான ஏ9 வீதியில் பயணிக்கும் அனைத்து மக்களின் கவனத்திற்கு:!

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும். இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்...

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

யாழில் இடம்பெற்ற பஸ் .வேன் விபத்தில் 10 பேர் பலியானர்கள் !

 சாவக்கச்சேரி பகுதியில்.17.12.2016. இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கு இடையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் உடன் வேன் ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  விபத்தின்...

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

”நாடா” சூறாவளி: இந்தியாவை நோக்கி நகரும் பலத்த மழை பெய்யக்கூடும் !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் உருவான ”நாடா” சூறாவளி இன்று இரவு யாழ். குடாநாட்டை அண்மித்து இந்தியாவை நோக்கி நகரவுள்ளதால் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் தாக்கத்தினால் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில், வங்காள...

சனி, 3 டிசம்பர், 2016

தீர்த்தக்கரை புகழருவி ஒளி விழா நிகழ்வு

 தீர்த்தக்கரை புகழருவியில் உள்ள சிறுவர் பாடசாலையில் ஒளி விழா நிகழ்வுகள்.2/12/2016. சிறப்பாக நடந்தேறியது அங்கே நடந்த ஒளிவிழாவில் கலைஞர் கு.யோகேஸ்வரன் அழைக்கப்பட்டு அவர்கையால் சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பரிசில்  வழங்க்கப்பட்டது , இந்த கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு கலைஞர் கு.யோகேஸ்வரன் மக மகழ்வாக கருதிவா அவர்களுக்கு...
Blogger இயக்குவது.