ஞாயிறு, 18 டிசம்பர், 2016

யாழில் இடம்பெற்ற பஸ் .வேன் விபத்தில் 10 பேர் பலியானர்கள் !

 சாவக்கச்சேரி பகுதியில்.17.12.2016. இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கு இடையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் உடன் வேன் ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 விபத்தின் நிழல் படங்கள் இணைப்பு ...  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.