வியாழன், 30 மார்ச், 2017

நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலி முக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு

யாழ் அச்சுவேலி பகுதியில் மூன்று பேரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் கொலைசெய்யும் நோக்கில் இருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்  உத்தரவிட்டுள்ளார். வழக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது...

செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதிகளின் அன்பு !! வவுனிமக்கள் அதிசயித்து சோகமயமானது!

வவுனியா மகாரம்பக்குளம்  அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணை பிரியா த்தம்பதிகளான  பொன்னையா இராஜகோபால் ‘இராஜகோபால் நாகம்மா இருவரும் வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் மரணத்திலும்  இணை பிரியாத்தம்பதிகளாக  சென்றுள்ளார்கள். அதாவது நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல ஆயுத்தமான வேளையில்  கணவருக்கு...
Blogger இயக்குவது.