
கொவிட் -19 வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள், இரண்டாம் கட்டமாக .06.-07-20.அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கொழும்பு பம்பலப்பிட்டி இந்து
கல்லூரியின் மாணவர்கள் பாடாசலைக்குள் நுழைய முன்னர் அவர்களுக்கான உடல்
வெப்பத்தை கணிப்பதையும், மாணவர்கள் முறையாக சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு செல்வதையும்
காணக்கூடியதாக...