யாழ்.வைத்தியசாலை ஒன்றில் விடுதியில் தங்கியிருந்த நோயாளிகளிற்கு கடந்த 7ஆம் திகதி மருந்து வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து நோயாளி ஒருவர் வடக்கு ஆளுநருக்கு எழுத்துமூலம் முறைப்பாடளித்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மேலும், கடந்த 7ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பல வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.அன்று, யாழ் மாவட்டத்திலுள்ள...