புதன், 24 ஆகஸ்ட், 2022

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்துள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.இந்த நிலையில்,தேர்த்திருவிழாவில்...
Blogger இயக்குவது.