திங்கள், 21 நவம்பர், 2016

டுபாயில் புலம்பெயர்து தொழில் பணிபுரிவோருக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ...

வெள்ளி, 18 நவம்பர், 2016

இடது விரலுக்கு திருமண மோதிரம் அணிவதற்கான காரணம் என்ன !

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர். இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான். ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி...

வியாழன், 17 நவம்பர், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி நினைவுமண்டவிழா

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ  பாடசாலையின் நினைவுமண்டபத்தில் உள்ள மேடை புனரமைக்கப்பட்டு 16.11.2016 நடைபெற்ற ஒளிவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட  நிழல் படங்கள்இணைப்பு  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வெள்ளி, 11 நவம்பர், 2016

சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம்

யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது. குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில்  மக்கள் மறித்து  யாழ் இணுவில்...

யாரும் இனி கவலைப்பட வேண்டாம்-அரசு அதிரடி அறிவிப்பு!!

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில்...
Blogger இயக்குவது.