வெள்ளி, 11 நவம்பர், 2016

யாரும் இனி கவலைப்பட வேண்டாம்-அரசு அதிரடி அறிவிப்பு!!

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
இரவில் தாமதமாகி வேலையை முடித்துவிட்டு செல்பவர்களுக்கும், உறவுகளை விட்டு பிரிந்து வந்து வேலை செய்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை சாதகமான ஒன்றாக 
கருதப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.