செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர்யாழில் வாள்களுடன் நடமாடிர்

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர் வாள்களுடன் நடமாடியுள்ளனர் என  தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சினிமா பாணியில் கைகளில் இருந்த வாளை வீதியை தொடுமாறு வைத்துக்கொண்டு, வீதியை உரசியபடி நடமாடித்திரிந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று...

திங்கள், 20 பிப்ரவரி, 2017

கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில்வடக்கின் பல பகுதிகளில், வீதிகளில்

வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வருகின்றனர். படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெ டுக்கப்படுகின்றது. எனினும், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகின்றதென சமூக ஆர்வலர்கள்...

புதன், 15 பிப்ரவரி, 2017

மினரல் வாட்டர், வீட்டு உணவு வேண்டும் என சிறையில சசிகலா கோரிக்கை!

  சசிகலா,  சிறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, வேண்டும் என சசிகலா கோரிக்கை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3...
Blogger இயக்குவது.