ஞாயிறு, 26 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

இலங்கையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை அன்றாட சேவைக்குஅழைக்குமாறு அரச நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான சுற்று நிருபம் ஒன்று.26-06-2022. இன்றைய...

புதன், 8 ஜூன், 2022

குறைந்த பட்சம் வீசா இன்றி 190 நாடுகளுக்கு இலங்கையர் பயணிக்கும் வாய்ப்பு

வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிற்கான எதிர்காலம் என்ற சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது, இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாட்டிற்கான எதிர்காலம்...
Blogger இயக்குவது.