
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் திக்கோடை கிராமத்தினுள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் வீடுகள் இரண்டை சேதப்படுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.
பயன்தரு தென்னை மரங்களையும் காட்டு யானைகள்
அழித்துள்ளன.
இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின்...