சனி, 30 ஜூலை, 2016

காட்டு யானைகளின் அட்டகாசம்மட்டக்களப்பில்!…

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் திக்கோடை கிராமத்தினுள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் வீடுகள் இரண்டை சேதப்படுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது. பயன்தரு தென்னை மரங்களையும் காட்டு யானைகள்  அழித்துள்ளன. இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின்...

திங்கள், 25 ஜூலை, 2016

எம் தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை”

“தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை” — பனை அபிவிருத்தி வாரத் தொடக்க விழாவில் அமைச்சர் பொ.  ஐங்கரநேசன். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது.  சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே...

வெள்ளி, 8 ஜூலை, 2016

வேல்சாமி 52தினங்கள் நடந்து கதிர்காமத்தில் கால் பதித்தார் !

எந்த தொல்லையும் இல்லை என்கிறார் அவர்!வெறும் நீர்த்தாங்கிகளும் இருந்தன! கடந்த மே மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இலங்கையின் மிகநீண்ட கதிர்காமபாதயாத்திரைக்குழு நேற்று 52தின நடையின் பின்னர் கதிர்காமத்தில் கால் பதித்தது. நேற்று அங்கு சென்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரை கதிர்காமம் தெய்வானை அம்மனாலய பொறுப்பாளர்...

புதன், 6 ஜூலை, 2016

வரி நாய்களுக்கான அறவிடுதலை அறிமுகப்படுத்தியது யார்? வலுத்தது சர்ச்சை

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான வரி அறவிடுதலை அறிமுகப்படுத்தியது முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவே என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கரு பரண விதாரன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு  கூறினார். அரசாங்கம் நாய்களுக்கு கூட வரி விதிக்கின்றது என பஸில் ராஜபக்ஸ நேற்று ஊடகங்களிடம் குற்றம்...
Blogger இயக்குவது.