சனி, 30 ஜூலை, 2016

காட்டு யானைகளின் அட்டகாசம்மட்டக்களப்பில்!…

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் திக்கோடை கிராமத்தினுள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் வீடுகள் இரண்டை சேதப்படுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.
பயன்தரு தென்னை மரங்களையும் காட்டு யானைகள் 
அழித்துள்ளன.
இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுப்பதுடன் யானைகளின் தாக்குதலால் மூவர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
கடந்த காலங்களில் யானைகளின் தாக்குதலால் இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.