செவ்வாய், 27 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ண இறுதிப்போட்டிக்குள் ஞானமுருகன் !.

யாழ்  எவறஸ்ட் வி.க பொன்விழா நிறைவினை முன்னிட்டு நடாத்திவரும்  (2016))வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் 1வது அரையிருதி ஆட்டத்தில் கிளி உருத்திரபுரம் மயிலாங்காடு ஞானமுருகன் மோதியது இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இறுதியில் 1-1 என்ற ரிதியில் சமனிலையில் வெற்றி திர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட்டது இதில் 4-3...

திங்கள், 26 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ன அரையிருதி குருநகர்பாடுமீன் ஆட்டத்தில் !

யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த  இறுதி ஆட்டம் ..2வது அரையிருதி இன்று  (26.09.2016-திங்கள்)                  மன்னார்கில்லறி எதிர் குருநகர்பாடுமீன் பொன்விழாகின்ன அரையிருதி ஆட்டத்தில் மோதவுள்ளது இப்போட்டி இரவு 08.00மணியளவில்  ஆரம்பமாகும் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை!

ஐந்து ரூபாவால் விலையை அதிகரித்து அதற்கு நூற்றுக்கு 15 சதவீத வற் வரியினை சுமத்துவதன் ஊடாக சிகரெட்டின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் என மது மற்றும் போதை மருந்து தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை அதிகரிப்பு என அதன் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்தார். சிகரெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து...

சனி, 24 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் இறுதி ஆட்டம்!

பொன்விழாகிண்ணம்(கிரிக்கற்) ஞானம்ஸ் வசம்  யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று(24.09.2016-சனி) மின்னொளியில் நடைபெற்றது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 06ஓவர்களில் 02விக்கட் இழப்பிற்கு  61 ஓட்டங்களை பெற்றனர் இதில் அதிகபட்சமாக பிரகாஷ் 24 ஓட்டங்களை...

ஆவரங்கால் மத்தியவிளையாட்டுக்கழகம்நடாத்தும் கிரிக்கற் இறுதிப்போட்டி!

கிரிக்கற் இறுதிப்போட்டி இன்று (24.09.2016)சனி மின்னொளியில் எவறஸ்ட் வி.க நடாத்திவந்த வடமாகாணரிதியிலான கிரிக்கற் சுற்றுப்போட்டியின் அரையிருதி மற்றும் இறுதிப்போட்டி நாளை கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது 24.09.2016-03.30- சங்கானைஉதயதாரகை எதிர் வதிரிசிறிமுருகன் 24.09.2016-04.00 கரவெட்டிஞானம்ஸ் எதிர் குரும்பசிட்டிஉதயசூரியன் இறுதிப்போட்டிகள் இதே...

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஆறு வயது சிறுமி தந்தையின் மனைவியால் சித்திரவதைக்குஉள்ளனர் ?

நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அச் சிறுமியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அப் பெண் சிறுமிக்கு செய்த கொடூர சித்திரவதையானது நேற்று காலை முதல் இணையத்தளங்களில் வெளியாகிய நிலையில் பலரும் அதற்கு தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

புதன், 21 செப்டம்பர், 2016

நிரோஜனின்“கூட்டாளி” திரைப்படம் எம்மவர்பாரவைக்கு!

கூட்டாளி” திரைப்படம் நோர்வேயில் முதல் தடவையாக திரையிடப்படுகிறது. எதிர்வரும் ஞாயிறு 25.09.16 மாலை 16.00 மணி ரோமமென் சேனாவில் ( Rommen Scene ) வில் திரையிடப்படுகிறது. தொடர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற 18 நாடுகளில் திரையிடப்படும். ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி” இயக்குனர், நடிகர் அமரர் மணிவண்ணன் அய்யா, இயக்குனர்...

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ஈழத்பிதாய் தந்த .எச்.அப்துல ஹமீத் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.

கனடா தமிழ் Chamber of Commerce 25ம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த திரு.பி.எச். அப்துல்ஹமீத் அவர்களை சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சி.அந்த மேடையில் அரை நூற்றாண்டுகள்  ஒலிபரப்பு சேவையில் என்று திரு .பி.எச்.அப்துல ஹமீத் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.முற்றத்து மல்லிகை காற்றலையில் உலகெல்லாம் தமிழ்மணம் பரவ இன்னும் பல நூற்றாண்டுகள் ஒலி பரப்பு துறையில்...

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகளீர் கல்லுாரி மாணவிகள் மீது வன்முறை கலவரம்!!!

யாழ் உடுவில் மகளீர்கல்லுாரியில் சற்று முன்வரை பெரும் பதற்ற நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை தென்னிந்திய திருச்சபை ஆயர் நியமித்த அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஒருபகுதி  ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அதனை அப்பாடசாலையில் கற்கும் மாணவிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர்....

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

அதிசயிக்கும் வேலைகளில் ஈடுபடும் இரு கைகள்இல்லாத தமிழ் குடும்பஸ்தர்

சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருளாகும். உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ பேர் அதைக் காரணமாக் கொண்டு பிச்சையெடுத்து சோம்பறித்தனமாக வாழ்வதை நாம்  காண்கிறோம். ஆனால்,சிலர் அந்தக்...
Blogger இயக்குவது.