செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.17

நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2014 தனது இல்லத்தில்  வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி...

வியாழன், 7 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.17.

யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள  திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2017.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்   பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள், மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா...

திங்கள், 15 மே, 2017

யாழில் பலகோடி ரூபா செலவில் உருவாகின்றது பெரிய புத்த விகாரை

யாழ். நாவற்குழி பகுதியில் பலகோடி ரூபா செலவில் மிகப் பெரிய புத்த விகாரை ஒன்று அமைப்பதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த புத்த விகாரைக்கான அடிக்கல்லினை 523ஆவது படைப்பிரிவின் தளபதி நேற்று நாட்டி வைத்தார். இறுதி யுத்தத்தின் பின்னரான 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒரு தொகுதி சிங்கள...

வியாழன், 30 மார்ச், 2017

நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலி முக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு

யாழ் அச்சுவேலி பகுதியில் மூன்று பேரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் கொலைசெய்யும் நோக்கில் இருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்  உத்தரவிட்டுள்ளார். வழக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது...

செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதிகளின் அன்பு !! வவுனிமக்கள் அதிசயித்து சோகமயமானது!

வவுனியா மகாரம்பக்குளம்  அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணை பிரியா த்தம்பதிகளான  பொன்னையா இராஜகோபால் ‘இராஜகோபால் நாகம்மா இருவரும் வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் மரணத்திலும்  இணை பிரியாத்தம்பதிகளாக  சென்றுள்ளார்கள். அதாவது நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல ஆயுத்தமான வேளையில்  கணவருக்கு...

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர்யாழில் வாள்களுடன் நடமாடிர்

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர் வாள்களுடன் நடமாடியுள்ளனர் என  தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சினிமா பாணியில் கைகளில் இருந்த வாளை வீதியை தொடுமாறு வைத்துக்கொண்டு, வீதியை உரசியபடி நடமாடித்திரிந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று...

திங்கள், 20 பிப்ரவரி, 2017

கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில்வடக்கின் பல பகுதிகளில், வீதிகளில்

வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வருகின்றனர். படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெ டுக்கப்படுகின்றது. எனினும், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகின்றதென சமூக ஆர்வலர்கள்...

புதன், 15 பிப்ரவரி, 2017

மினரல் வாட்டர், வீட்டு உணவு வேண்டும் என சிறையில சசிகலா கோரிக்கை!

  சசிகலா,  சிறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, வேண்டும் என சசிகலா கோரிக்கை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3...

திங்கள், 30 ஜனவரி, 2017

தாய், தந்தை, குழந்தை கொலை சம்பவத்தில் சிக்கினார் மேலும் ஒருவர்

அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்று முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவம்...

சனி, 14 ஜனவரி, 2017

அனைவர்க்கும் தை தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கம் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,  மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை;...

செவ்வாய், 3 ஜனவரி, 2017

இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் நால்வர் கைது!

வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. புதுவருட தினத்தன்று  ஒரு குழுவினர் தமது வீட்டில் பாட்டு போட்டு  ஆடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த...
Blogger இயக்குவது.