திங்கள், 29 ஆகஸ்ட், 2016

விபத்தில் கோப்பாய் பகுதியில் வைத்தியர் உயிரிழப்பு!

  யாழ்  கோப்பாய் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச.பஸ்ஸும் வைத்தியர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதாகவும்...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

தாமரைப்பூ வியாபாரம் யாழில் அமோகம்!

நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை  அண்மித்த பகுதியான பண்ணை கடற்கரைப் பகுதியில் தாமரைப்பூ வியாபாரம்  பிடித்துள்ளது.    இப்பகுதியில்  வவுனியா மற்றும் அனுராதபுர பகுதியில் இருந்து வரும்  வியாபாரிளே  இவ்வாறு  வியாபாரத்தை  ஆரம்பித்து...

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா 13.08.2016

யாழ் வல்வெட்டித்துறையில் 13.08.2016, இடம்பெற்ற 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா ஈழத்தில் வாழும் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் எழுதிய 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 13.08.2016, சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, யாழ்ப்பாணம்  வல்வெட்டித்துறை அமரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு...

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

பிளாஸ்டிக் தட்டுகளில் நல்லூர் ஆலயத்தில் அர்ச்சன!

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான  அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர்  பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை...

புதன், 3 ஆகஸ்ட், 2016

முச்சக்கரவண்டி 30 அடிபள்ளத்தில் பாய்ந்து விபத்து!

தலவாக்கலை நாவலப்பிட்டிய பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நாவலப்பிட்டிய கல்லோயா பகுதியில் இன்று நடந்துள்ளது. இதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நகருக்கு...
Blogger இயக்குவது.