செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆனையிறவு ரயில் நிலையம்! மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது

ஆனையிறவு ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து  கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய...

வெள்ளி, 21 அக்டோபர், 2016

கடல்கரையில் 50 அடி நீளமான திமிங்கிலம் அலை மோதும் மக்கள்!

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட கடற்கரையில் பாரியளவிலான உயிரிழந்த திமிங்கலங்கள் இரண்டு இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரன்தோம்ப கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் மற்றும் உயிரிழந்த திமிங்கலத்தின் குட்டி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிய திமிங்கலம் 60 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதுடன்,...

திங்கள், 17 அக்டோபர், 2016

கனேடிய பாராளுமன்றத்தால் தமிழ் மரபுத் திங்கள் அங்கீகரிக்கப்பட்டது!

ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர்...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

யாழ் நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடையில் விபத்து- ஒருவர் பலி

 நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயைச் சேர்ந்த  தம்பிராசா பாலேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார். முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர்  பின்பக்க மாக மோதியதில் இந்த...

வியாழன், 13 அக்டோபர், 2016

இறைச்சிக்காக பசுக்கள் ஏழாலைப் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாகபுகார்

யாழ் ஏழாலைப்பகுதியில் தொடர்ச்சியாக பசுக்கள் இறைச்சிக்காக களவாடப்படுவதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் கவலை வெளி யிட்டுள்ளனர்.  ஏழாலை கட்டுவன் டச்சு வீதியில் நேற்று இரவு வீட்டில் நின்ற பசு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்ற வாரம் கன்றுத்தாச்சி பசு ஒன்று...

புதன், 12 அக்டோபர், 2016

தன் கணவரின் குடும்பத்தை யாழில் பார்த்து நெகிழ்ந்த தென்னாபிரிக்க மருமகள்

நமக்கு துளிர் விட்ட அழகான காதல் கதை.. (தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான shan எனப்படுகின்ற இளம் ஆபிரிக்க பெண்.. யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அவரது கணவன் விஜீந்திரன் பற்றியும்.. தனது கணவனின் ஊருக்கு வந்து தனது கணவனின் பாட்டியைச் சந்தித்தது பற்றியும்.. மிகவும் அழகாக தனது வலைத்தளத்தில் ஆங்கிலத்தில்.. அழகழகான புகைப்படங்களுடன் விபரித்து  எழுதி...

செவ்வாய், 11 அக்டோபர், 2016

சிகிசை முடிந்து கிளிநொச்சி ஜெனிக்கா மிக்க மகிழ்ச்சியில்!!

கடந்த 26-02-2016 அன்று சிகிசை முடிந்து தற்போது எனது மகள் ஜெனிக்கா வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சிறுமி. மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. எமது குடும்ப கூழ் நிலை கருதி பல தாராள உள்ளங்கள் உதவின அவர்களுக்கு எமது நன்றிகள். அத்துடன் வெகு விரைவில் சாதாரண வாழ்க்கையில் இணைந்து சாதிக்க...

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எதிர்வரும் ஒக்டோபர் 8 முதல் 16 வரை விவசாயிகள் வாரம்?

உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு  கூறியுள்ளது.  கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம்...

வியாழன், 6 அக்டோபர், 2016

செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை!

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார். நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். தனது பெறுபேறு தொடர்பில்...

திங்கள், 3 அக்டோபர், 2016

நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் துபாயில் பலி!

துபாயில் கடலில் நீராட சென்ற இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. எனினும் சார்ஜா கடலில் மூழ்கிய மற்றும் ஒரு எகிப்திய பொதுமகன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். கடல் கொந்தளிப்பு அதிகமானதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்வங்கள் இடம்பெற்றுள்ளன, ...
Blogger இயக்குவது.