செவ்வாய், 11 அக்டோபர், 2016

சிகிசை முடிந்து கிளிநொச்சி ஜெனிக்கா மிக்க மகிழ்ச்சியில்!!

கடந்த 26-02-2016 அன்று சிகிசை முடிந்து தற்போது எனது மகள் ஜெனிக்கா வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சிறுமி. மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார்.

இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. எமது குடும்ப கூழ் நிலை கருதி பல தாராள உள்ளங்கள் உதவின அவர்களுக்கு எமது நன்றிகள்.
அத்துடன் வெகு விரைவில் சாதாரண வாழ்க்கையில் இணைந்து சாதிக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் தன் மகன்ஜெனிக்கா இருப்பதாக தந்தை சுரேஸ் ஆனந் குறிப்பிட்டாா்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.