திங்கள், 26 டிசம்பர், 2016

பிரதான வீதியான ஏ9 வீதியில் பயணிக்கும் அனைத்து மக்களின் கவனத்திற்கு:!

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும். இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்...

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

யாழில் இடம்பெற்ற பஸ் .வேன் விபத்தில் 10 பேர் பலியானர்கள் !

 சாவக்கச்சேரி பகுதியில்.17.12.2016. இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கு இடையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் உடன் வேன் ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  விபத்தின்...

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

”நாடா” சூறாவளி: இந்தியாவை நோக்கி நகரும் பலத்த மழை பெய்யக்கூடும் !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் உருவான ”நாடா” சூறாவளி இன்று இரவு யாழ். குடாநாட்டை அண்மித்து இந்தியாவை நோக்கி நகரவுள்ளதால் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் தாக்கத்தினால் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில், வங்காள...

சனி, 3 டிசம்பர், 2016

தீர்த்தக்கரை புகழருவி ஒளி விழா நிகழ்வு

 தீர்த்தக்கரை புகழருவியில் உள்ள சிறுவர் பாடசாலையில் ஒளி விழா நிகழ்வுகள்.2/12/2016. சிறப்பாக நடந்தேறியது அங்கே நடந்த ஒளிவிழாவில் கலைஞர் கு.யோகேஸ்வரன் அழைக்கப்பட்டு அவர்கையால் சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பரிசில்  வழங்க்கப்பட்டது , இந்த கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு கலைஞர் கு.யோகேஸ்வரன் மக மகழ்வாக கருதிவா அவர்களுக்கு...

திங்கள், 21 நவம்பர், 2016

டுபாயில் புலம்பெயர்து தொழில் பணிபுரிவோருக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ...

வெள்ளி, 18 நவம்பர், 2016

இடது விரலுக்கு திருமண மோதிரம் அணிவதற்கான காரணம் என்ன !

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர். இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான். ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி...

வியாழன், 17 நவம்பர், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி நினைவுமண்டவிழா

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ  பாடசாலையின் நினைவுமண்டபத்தில் உள்ள மேடை புனரமைக்கப்பட்டு 16.11.2016 நடைபெற்ற ஒளிவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட  நிழல் படங்கள்இணைப்பு  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வெள்ளி, 11 நவம்பர், 2016

சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம்

யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது. குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில்  மக்கள் மறித்து  யாழ் இணுவில்...

யாரும் இனி கவலைப்பட வேண்டாம்-அரசு அதிரடி அறிவிப்பு!!

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில்...

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆனையிறவு ரயில் நிலையம்! மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது

ஆனையிறவு ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து  கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய...

வெள்ளி, 21 அக்டோபர், 2016

கடல்கரையில் 50 அடி நீளமான திமிங்கிலம் அலை மோதும் மக்கள்!

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட கடற்கரையில் பாரியளவிலான உயிரிழந்த திமிங்கலங்கள் இரண்டு இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரன்தோம்ப கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் மற்றும் உயிரிழந்த திமிங்கலத்தின் குட்டி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிய திமிங்கலம் 60 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதுடன்,...

திங்கள், 17 அக்டோபர், 2016

கனேடிய பாராளுமன்றத்தால் தமிழ் மரபுத் திங்கள் அங்கீகரிக்கப்பட்டது!

ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர்...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

யாழ் நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடையில் விபத்து- ஒருவர் பலி

 நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயைச் சேர்ந்த  தம்பிராசா பாலேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார். முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர்  பின்பக்க மாக மோதியதில் இந்த...

வியாழன், 13 அக்டோபர், 2016

இறைச்சிக்காக பசுக்கள் ஏழாலைப் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாகபுகார்

யாழ் ஏழாலைப்பகுதியில் தொடர்ச்சியாக பசுக்கள் இறைச்சிக்காக களவாடப்படுவதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் கவலை வெளி யிட்டுள்ளனர்.  ஏழாலை கட்டுவன் டச்சு வீதியில் நேற்று இரவு வீட்டில் நின்ற பசு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்ற வாரம் கன்றுத்தாச்சி பசு ஒன்று...

புதன், 12 அக்டோபர், 2016

தன் கணவரின் குடும்பத்தை யாழில் பார்த்து நெகிழ்ந்த தென்னாபிரிக்க மருமகள்

நமக்கு துளிர் விட்ட அழகான காதல் கதை.. (தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான shan எனப்படுகின்ற இளம் ஆபிரிக்க பெண்.. யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அவரது கணவன் விஜீந்திரன் பற்றியும்.. தனது கணவனின் ஊருக்கு வந்து தனது கணவனின் பாட்டியைச் சந்தித்தது பற்றியும்.. மிகவும் அழகாக தனது வலைத்தளத்தில் ஆங்கிலத்தில்.. அழகழகான புகைப்படங்களுடன் விபரித்து  எழுதி...

செவ்வாய், 11 அக்டோபர், 2016

சிகிசை முடிந்து கிளிநொச்சி ஜெனிக்கா மிக்க மகிழ்ச்சியில்!!

கடந்த 26-02-2016 அன்று சிகிசை முடிந்து தற்போது எனது மகள் ஜெனிக்கா வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சிறுமி. மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. எமது குடும்ப கூழ் நிலை கருதி பல தாராள உள்ளங்கள் உதவின அவர்களுக்கு எமது நன்றிகள். அத்துடன் வெகு விரைவில் சாதாரண வாழ்க்கையில் இணைந்து சாதிக்க...

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எதிர்வரும் ஒக்டோபர் 8 முதல் 16 வரை விவசாயிகள் வாரம்?

உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு  கூறியுள்ளது.  கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம்...

வியாழன், 6 அக்டோபர், 2016

செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை!

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார். நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். தனது பெறுபேறு தொடர்பில்...

திங்கள், 3 அக்டோபர், 2016

நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் துபாயில் பலி!

துபாயில் கடலில் நீராட சென்ற இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. எனினும் சார்ஜா கடலில் மூழ்கிய மற்றும் ஒரு எகிப்திய பொதுமகன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். கடல் கொந்தளிப்பு அதிகமானதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்வங்கள் இடம்பெற்றுள்ளன, ...

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ண இறுதிப்போட்டிக்குள் ஞானமுருகன் !.

யாழ்  எவறஸ்ட் வி.க பொன்விழா நிறைவினை முன்னிட்டு நடாத்திவரும்  (2016))வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் 1வது அரையிருதி ஆட்டத்தில் கிளி உருத்திரபுரம் மயிலாங்காடு ஞானமுருகன் மோதியது இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இறுதியில் 1-1 என்ற ரிதியில் சமனிலையில் வெற்றி திர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட்டது இதில் 4-3...

திங்கள், 26 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ன அரையிருதி குருநகர்பாடுமீன் ஆட்டத்தில் !

யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த  இறுதி ஆட்டம் ..2வது அரையிருதி இன்று  (26.09.2016-திங்கள்)                  மன்னார்கில்லறி எதிர் குருநகர்பாடுமீன் பொன்விழாகின்ன அரையிருதி ஆட்டத்தில் மோதவுள்ளது இப்போட்டி இரவு 08.00மணியளவில்  ஆரம்பமாகும் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...
Blogger இயக்குவது.