சனி, 25 ஜூன், 2016

நான்கு வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளார்!!! .

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பெரும் சாதனையொன்று நிலை நாட்டப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம்  4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளார் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது,...

வெள்ளி, 24 ஜூன், 2016

சட்டவிரோதமாக இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஆமைகள் மீட்பு!

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியிலிருந்து இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் எடுத்த செல்லப்பட்ட 6 ஆமைகள் அக்கராயன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த ஆமைகளை எடுத்து சென்ற நபர் ஒருவரும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட ஆமைகளை கிளிநொச்சி  மாவட்ட...

புதன், 22 ஜூன், 2016

தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் கோர விபத்தில் பலி!!!

இலங்கையில் தெகியத்தைகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

செவ்வாய், 21 ஜூன், 2016

நவற்கிரி நிலாவரையில் ராஜா பிளாசா மாதிரிக்கிராமம்?

யாழ் ஈவினை மஸ்கன் சந்தி புத்தூர் மேற்கு  நவற்கிரியில் (நிலாவரைக் கேணிக்கு அருகாமை) தனி ஒரு பெரும் கொடையாளரால் அமைக்கப்பட்டுள்ளது ராஜா பிளாசா மாதிரிக்கிராமம். யாழ்ப்பாணத்தில் பல கோடிபதிகள் வாழ்ந்தாலும் இவரைப்போன்ற சில வள்ளல்களின் உதவிகள் வாழ்வாதாரமற்ற ஏழைகளுக்கு பெரும் உபகாரமாக அமைகின்றதை மறுக்கமுடியாது. இக்காலத்தில் இப்படிப்பட்ட பேருதவிகளைச்...

வெள்ளி, 17 ஜூன், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று தமிழ் விழா.- 17.06.16-

யாழ்  கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்  தமிழ் விழாவின் போது கலைநிகழ்வுகள்மிகசிறப்பாக   வெள்ளிக்கிழமை . 17.06.2016 .அன்று நடைபெற்று முடிந்த தமிழ் விழாப்படங்கள்  இணைப்பு  இந்த விழாவிற்கு   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது ...

திரு திருமதி மதனராஜா தம்பதிகளின்தி ருமண நாளினை முன்னிட்டு!

டென்மார்க்கில் வசிக்கும் மதனராஜா சரோஜாதேவி தம்பதிகள் தமது 25 ஆவது திருமண நாளினை முன்னிட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கினர் எனவே தம்பதியினரை அனைவரும் வாழ்த்துவோம்.இனிய திரு மண நல் வாழ்த்துக்கள்   இறை அருள் பெற்று தம்பதியினர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க...

வியாழன், 16 ஜூன், 2016

அரச காணிகள்பலாலி வடக்கில் 104 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

 யாழ் பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவு செய்தவர்களில் காணிற்ற 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணிப் பிரிவினுாடாக தாலா 2 பரப்புக் காணி நன்பொடையாக பகிர்தளிக்கப்பட்டது.  வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பலாலி வடக்கு கடந்த டிசம்பர் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு தெல்லிப்பளை பிரதேச செயலரிடம்...

திங்கள், 13 ஜூன், 2016

ஆவரங்கல் விபத்தில் வயோதிபர் உட்பட மூவர் காயம்

 யாழ்-ஆவரங்கல் விபத்தில் வயோதிபர் உட்பட மூவர் காயம் யாழ்ப்பாணம் - ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வயோதிபர் ஒருவர் ஊனமுற்றோருக்கான மூன்று சில்லு சைக்கிளில் சென்று...

ஞாயிறு, 12 ஜூன், 2016

பொதுவாக வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?…

 ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க  வேண்டும். * வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. * இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. *...

வெள்ளி, 10 ஜூன், 2016

ஆசிரிய கலாசாலையில்புதிதாக அனுமதி பெற்ற ஆசிரிய வரவேற்புபசார விழா

யாழ் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்ற 306 ஆசிரிய பயிலுநர்களுக்கான வரவேற்புபசார விழா கலாசாலை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் 10.06.2016 காலை  நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதர் ஸ்ரீமான் ஆறுமுகன் நடராஜனும் சிறப்பு விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளையும் விசேட விருந்தினராக...

வியாழன், 9 ஜூன், 2016

கொழும்பு கோட்டையில் நிகழ்ந்த கோரச் சம்பவம்

இன்று மருதானையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட நபரொருவர் தவறி விழுந்தமையால் உடல்  பாகங்கள் இரண்டாக சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு  உள்ளாகியுள்ளார்.  இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

புதன், 8 ஜூன், 2016

றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு .

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. L ED மின்குமிழ்களைப் பயன்படுத்தி  வாழைத்தண்டில்  உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே  இக்கண்டு...

திங்கள், 6 ஜூன், 2016

கொஸ்கம ஆயுத களஞ்சியத் தீ! ஒருவர் பலி:45 பேர் காயம்!!

கொஸ்கம சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ நள்ளிரவுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் பொதுமக்கள் உட்பட 47 பேர்  காயமடைந்தனர்.  தீ விபத்துக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து 1 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள...

சனி, 4 ஜூன், 2016

மூன்று மாதங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மூடல்?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில்...

வியாழன், 2 ஜூன், 2016

கத்திக்குத்தில் இளைஞன் ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

நெடுங்கேணி, ஊஞ்சல் கட்டிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் (01,06,2016) உறவினர்களிக்கிடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளதுடன்,  நால்வர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல் கட்டிப்...

புதன், 1 ஜூன், 2016

ஆடை அலங்கார கண்காட்சி மீண்டும் நுவரெலியாவில் !

நுவரெலியா குதிரை பந்தய திடல் தற்போது விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் ரோயல் டோர்ப் கழகத்தினால் அதி நவீன மயப்படுத்தப்பட்டு  வருகின்றது. குதிரை பந்தய ஓட்டம் வருடத்தில் ஏப்ரல் வசந்த காலத்தில் மாத்திரம் தான், என்ற நிலைமாறி வருடத்தில் பல தடவைகள் நடைபெற்று வருகின்றது. இதன்போது பல சுவாரசியமான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்களும்...
Blogger இயக்குவது.