புதன், 8 ஜூன், 2016

றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு .

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. L ED மின்குமிழ்களைப் பயன்படுத்தி 
வாழைத்தண்டில் 
உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே
 இக்கண்டு பிடிப்பு 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த  அற்புதமான கண்டுபிடிப்பிற்காக அவ் ஆசிரியருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.