வெள்ளி, 17 ஜூன், 2016

திரு திருமதி மதனராஜா தம்பதிகளின்தி ருமண நாளினை முன்னிட்டு!

டென்மார்க்கில் வசிக்கும் மதனராஜா சரோஜாதேவி தம்பதிகள் தமது 25 ஆவது திருமண நாளினை முன்னிட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கினர் எனவே தம்பதியினரை அனைவரும் வாழ்த்துவோம்.இனிய திரு மண நல் வாழ்த்துக்கள் 
 இறை அருள் பெற்று தம்பதியினர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன் .
தகவல் கந்தசாமி மனோகரன்
நவற்கிரி.கொம் செய்திகள் . >>> 







                            திரு திருமதி மதனராஜா தம்பதிகளிள்

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.