வியாழன், 9 ஜூன், 2016

கொழும்பு கோட்டையில் நிகழ்ந்த கோரச் சம்பவம்

இன்று மருதானையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட நபரொருவர் தவறி விழுந்தமையால் உடல்  பாகங்கள் இரண்டாக சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு
 உள்ளாகியுள்ளார். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.