புதன், 1 ஜூன், 2016

ஆடை அலங்கார கண்காட்சி மீண்டும் நுவரெலியாவில் !

நுவரெலியா குதிரை பந்தய திடல் தற்போது விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் ரோயல் டோர்ப் கழகத்தினால் அதி நவீன மயப்படுத்தப்பட்டு 
வருகின்றது.
குதிரை பந்தய ஓட்டம் வருடத்தில் ஏப்ரல் வசந்த காலத்தில் மாத்திரம் தான், என்ற நிலைமாறி வருடத்தில் பல தடவைகள் நடைபெற்று வருகின்றது.
இதன்போது பல சுவாரசியமான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்களும் நடைபெற்று
 வருகின்றன.
இவற்றில் ஒன்றான ஆடை அலங்கார போட்டியும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. அண்மையில் நடைபெற்ற குதிரை பந்தயத்தின் போது ஆடை அலங்காரமும் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொடலின் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.